Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • அப்பாவும் அடங்காத மகன்களும் (1-9)

    • சம்பிரதாயத்துக்காக வணங்குபவர்களை யெகோவா வெறுக்கிறார் (10-17)

    • “நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்” (18-20)

    • சீயோன் திரும்பவும் விசுவாசமுள்ள நகரமாக மாறும் (21-31)

  • 2

    • யெகோவாவின் மலை உயர்த்தப்படும் (1-5)

      • ஜனங்கள் ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள் (4)

    • யெகோவாவின் நாளில் தலைக்கனம் பிடித்தவனுக்குத் தலைகுனிவு வரும் (6-22)

  • 3

    • யூதாவின் தலைவர்கள் ஜனங்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள் (1-15)

    • சீயோனில் காதல் வலை வீசுகிற பெண்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு (16-26)

  • 4

    • ஏழு பெண்களுக்கு ஒரு ஆள் (1)

    • யெகோவா அமோக விளைச்சலைத் தருகிறார் (2-6)

  • 5

    • யெகோவாவின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய பாட்டு (1-7)

    • யெகோவாவின் திராட்சைத் தோட்டத்துக்கு வரும் கேடுகள் (8-24)

    • தன் ஜனங்களுக்கு எதிராக யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது (25-30)

  • 6

    • யெகோவா தன் ஆலயத்தில் இருக்கிற தரிசனக் காட்சி (1-4)

      • “யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்” (3)

    • ஏசாயாவின் உதடுகள் சுத்தப்படுத்தப்படுகின்றன (5-7)

    • ஏசாயாவுக்குப் பொறுப்பு கொடுக்கப்படுகிறது (8-10)

      • “இதோ நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்” (8)

    • “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” (11-13)

  • 7

    • ஆகாஸ் ராஜாவுக்குச் செய்தி (1-9)

      • சேயார்-யாசூபு (3)

    • இம்மானுவேலின் அடையாளம் (10-17)

    • விசுவாசமில்லாததால் வரும் விளைவுகள் (18-25)

  • 8

    • அசீரியா போர் செய்ய வருகிறது (1-8)

      • மகேர்-சாலால்-அஷ்-பாஸ் (1-4)

    • பயப்படக் கூடாது—“கடவுள் எங்களோடு இருக்கிறார்!” (9-17)

    • ஏசாயாவும் அவருடைய பிள்ளைகளும் அடையாளங்கள் (18)

    • கடவுளுடைய சட்டங்களைத் தேடுங்கள், பேய்களை அல்ல (19-22)

  • 9

    • கலிலேயா மாகாணத்துக்குப் பெரிய வெளிச்சம் (1-7)

      • “சமாதானத்தின் அதிபதி” பிறப்பார் (6, 7)

    • இஸ்ரவேலுக்கு எதிராகக் கடவுளின் கை (8-21)

  • 10

    • இஸ்ரவேலுக்கு எதிராகக் கடவுளின் கை (1-4)

    • அசீரியா, கடவுள் பயன்படுத்தும் பிரம்பு (5-11)

    • அசீரியாவுக்கு வரும் தண்டனை (12-19)

    • யாக்கோபின் வம்சத்தாரில் மீதியானவர்கள் திரும்பி வருவார்கள் (20-27)

    • அசீரியாவைக் கடவுள் தண்டிப்பார் (28-34)

  • 11

    • ஈசாய் என்ற அடிமரத்தினுடைய துளிரின் நீதியான ஆட்சி (1-10)

      • ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும் (6)

      • பூமி யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும் (9)

    • மீதியுள்ள இஸ்ரவேலர்களைக் கடவுள் திரும்பி வரச் செய்வார் (11-16)

  • 12

    • நன்றிப் பாடல் (1-6)

      • “யா யெகோவாவே, நீங்கள்தான் என் பலம்” (2)

  • 13

    • பாபிலோனுக்கு எதிரான தீர்ப்பு (1-22)

      • யெகோவாவின் நாள் நெருங்கிவிட்டது! (6)

      • மேதியர்கள் பாபிலோனைத் தோற்கடிப்பார்கள் (17)

      • பாபிலோனில் இனி யாருமே குடியிருக்க மாட்டார்கள் (20)

  • 14

    • இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலேயே குடியிருப்பார்கள் (1, 2)

    • பாபிலோன் ராஜாவைப் பற்றிய கேலிப் பேச்சு (3-23)

      • நட்சத்திரமாக மினுமினுத்தவன் வானத்திலிருந்து விழுவான் (12)

    • யெகோவா அசீரியர்களை ஒழித்துக்கட்டுவார் (24-27)

    • பெலிஸ்தியர்களுக்கு எதிரான தீர்ப்பு (28-32)

  • 15

    • மோவாபுக்கு எதிரான தீர்ப்பு (1-9)

  • 16

    • மோவாபுக்கு எதிரான தீர்ப்பு தொடர்கிறது (1-14)

  • 17

    • தமஸ்குவுக்கு எதிரான தீர்ப்பு (1-11)

    • தேசங்கள் யெகோவாவினால் கண்டிக்கப்படும் (12-14)

  • 18

    • எத்தியோப்பியாவுக்கு எதிரான தீர்ப்பு (1-7)

  • 19

    • எகிப்துக்கு எதிரான தீர்ப்பு (1-15)

    • எகிப்து யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளும் (16-25)

      • எகிப்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் (19)

  • 20

    • எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளம் (1-6)

  • 21

    • கடல் வனாந்தரத்துக்கு எதிரான தீர்ப்பு (1-10)

      • காவற்கோபுரத்தில் நின்றுகொண்டு காவல் காக்கிறேன் (8)

      • “பாபிலோன் விழுந்துவிட்டாள்!” (9)

    • தூமாவுக்கும் பாலைநிலத்துக்கும் எதிரான தீர்ப்பு (11-17)

      • “காவல்காரனே, பொழுது விடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?” (11)

  • 22

    • தரிசனப் பள்ளத்தாக்குக்கு எதிரான தீர்ப்பு (1-14)

    • செப்னாவுக்குப் பதிலாக எலியாக்கீம் நியமிக்கப்படுகிறார் (15-25)

      • அடையாள அர்த்தமுள்ள ஆணி (23-25)

  • 23

    • தீருவுக்கு எதிரான தீர்ப்பு (1-18)

  • 24

    • யெகோவா தேசத்தை வெறுமையாக்குவார் (1-23)

      • யெகோவா சீயோனில் ராஜாவாக இருக்கிறார் (23)

  • 25

    • கடவுளுடைய ஜனங்களுக்கு அளவில்லாத ஆசீர்வாதங்கள் (1-12)

      • யெகோவா ஏற்பாடு செய்கிற அருமையான திராட்சமது விருந்து (6)

      • இனி மரணம் இருக்காது (8)

  • 26

    • நம்பிக்கை மற்றும் மீட்பு பற்றிய பாடல் (1-21)

      • யா யெகோவாதான் என்றென்றுமுள்ள கற்பாறை (4)

      • பூமியில் உள்ள ஜனங்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் (9)

      • “உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள்” (19)

      • உள்ளறைகளுக்குப் போய் ஒளிந்துகொள்ளுங்கள் (20)

  • 27

    • லிவியாதானை யெகோவா கொன்றுபோடுவார் (1)

    • இஸ்ரவேலைத் திராட்சைத் தோட்டமாக வர்ணிக்கும் பாடல் (2-13)

  • 28

    • எப்பிராயீமின் குடிவெறியர்களுக்கு ஐயோ கேடு! (1-6)

    • யூதாவின் குருமார்களும் தீர்க்கதரிசிகளும் தள்ளாடுகிறார்கள் (7-13)

    • ‘மரணத்தோடு ஒரு ஒப்பந்தம்’ (14-22)

      • சீயோனில் விலைமதிப்புள்ள மூலைக்கல் (16)

      • யெகோவாவின் வினோதமான செயல் (21)

    • யெகோவா ஞானமாகக் கண்டித்துத் திருத்துவதைப் பற்றிய விவரிப்பு (23-29)

  • 29

    • அரியேல் நகரத்துக்கு ஐயோ கேடு! (1-16)

      • உதட்டளவில் கடவுளைப் புகழ்கிறவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் (13)

    • கேட்காத காதுகள் கேட்கும், பார்க்காத கண்கள் பார்க்கும் (17-24)

  • 30

    • எகிப்து செய்யும் உதவி வீணிலும் வீண் (1-7)

    • தீர்க்கதரிசியின் செய்தியை மக்கள் கேட்பதில்லை (8-14)

    • நம்பிக்கை வைத்தால் பலம் கிடைக்கும் (15-17)

    • யெகோவா தன் மக்களுக்குக் கருணை காட்டுகிறார் (18-26)

      • யெகோவா, மகத்தான போதகர் (20)

      • “இதுதான் சரியான வழி” (21)

    • அசீரியாமீது யெகோவா தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவார் (27-33)

  • 31

    • உண்மையான உதவி, மனிதர்களிடமிருந்து அல்ல கடவுளிடமிருந்துதான் (1-9)

      • எகிப்தியர்களின் குதிரைகள் சாதாரண மிருகங்கள்தான் (3)

  • 32

    • ராஜாவும் அதிபதிகளும் நீதியாக ஆட்சி செய்வார்கள் (1-8)

    • அலட்சியமாக இருக்கிற பெண்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் (9-14)

    • கடவுளுடைய சக்தி பொழியப்படும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (15-20)

  • 33

    • தண்டனைத் தீர்ப்பும் நீதிமான்களுக்கு நம்பிக்கையும் (1-24)

      • யெகோவா நம் நீதிபதி, நமக்குச் சட்டம் கொடுப்பவர், நம் ராஜா (22)

      • “எனக்கு உடம்பு சரியில்லை” என்று யாருமே சொல்ல மாட்டார்கள் (24)

  • 34

    • தேசங்களை யெகோவா பழிவாங்கப் போகிறார் (1-8)

    • ஏதோம் பாழாய்ப் போகும் (9-17)

  • 35

    • பூமி திரும்பவும் பூஞ்சோலையாக மாறும் (1-7)

      • பார்க்காத கண்கள் பார்க்கும்; கேட்காத காதுகள் கேட்கும் (5)

    • மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவதற்குரிய பரிசுத்தமான வழி (8-10)

  • 36

    • சனகெரிப் யூதாவைத் தாக்குகிறான் (1-3)

    • ரப்சாக்கே யெகோவாவைக் கேலி செய்கிறான் (4-22)

  • 37

    • ஏசாயா மூலம் எசேக்கியா கடவுளிடம் உதவி கேட்கிறார் (1-7)

    • எருசலேமில் இருப்பவர்களை சனகெரிப் மிரட்டுகிறான் (8-13)

    • எசேக்கியாவின் ஜெபம் (14-20)

    • யெகோவா என்ன சொன்னார் என்பதை ஏசாயா தெரிவிக்கிறார் (21-35)

    • ஒரு தேவதூதர் 1,85,000 அசீரிய வீரர்களைக் கொன்றுபோடுகிறார் (36-38)

  • 38

    • எசேக்கியா வியாதிப்படுவதும் குணமாவதும் (1-22)

      • நன்றிப் பாடல் (10-20)

  • 39

    • பாபிலோனிலிருந்து தூதுவர்கள் வருகிறார்கள் (1-8)

  • 40

    • கடவுளுடைய ஜனங்களுக்கு ஆறுதல் (1-11)

      • வனாந்தரத்தில் ஒரு குரல் (3-5)

    • கடவுளுடைய மகத்துவம் (12-31)

      • தேசங்கள், வாளியிலிருந்து சிந்தும் ஒரு துளி தண்ணீர் (15)

      • “உருண்டையான பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்” (22)

      • எல்லா நட்சத்திரங்களையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார் (26)

      • கடவுள் சோர்ந்துபோவதில்லை (28)

      • யெகோவாமேல் நம்பிக்கை வைப்பது புதுத்தெம்பு அளிக்கிறது (29-31)

  • 41

    • கிழக்கிலிருந்து ஒரு வெற்றிவீரர் (1-7)

    • இஸ்ரவேல் கடவுளுடைய ஊழியனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது (8-20)

      • ‘என் நண்பனான ஆபிரகாம்’ (8)

    • மற்ற தெய்வங்களுக்குச் சவால்விடப்படுகிறது (21-29)

  • 42

    • கடவுளுடைய ஊழியரும் அவருடைய வேலையும் (1-9)

      • ‘யெகோவா என்பது என் பெயர்’ (8)

    • யெகோவாவைப் புகழ்ந்து ஒரு புதிய பாடல் (10-17)

    • இஸ்ரவேலுக்குக் கண்ணும் தெரியவில்லை, காதும் கேட்கவில்லை (18-25)

  • 43

    • யெகோவா மறுபடியும் தன் ஜனங்களைக் கூட்டிச்சேர்க்கிறார் (1-7)

    • தெய்வங்கள் விசாரிக்கப்படுகின்றன (8-13)

      • “நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்” (1012)

    • பாபிலோனிலிருந்து விடுதலை (14-21)

    • “வா, நாம் வழக்காடலாம்” (22-28)

  • 44

    • கடவுள் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்கு ஆசீர்வாதங்கள் (1-5)

    • யெகோவாவைத் தவிர வேறு கடவுள் இல்லை (6-8)

    • மனிதர்கள் செய்த சிலைகள் பிரயோஜனம் இல்லாதவை (9-20)

    • யெகோவா, இஸ்ரவேலை விடுவிப்பவர் (21-23)

    • கோரேஸ் மூலம் மீட்பு (24-28)

  • 45

    • பாபிலோனைக் கைப்பற்ற கோரேஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார் (1-8)

    • குயவனோடு களிமண் வாக்குவாதம் செய்யக் கூடாது (9-13)

    • மற்ற தேசங்கள் இஸ்ரவேலைப் பற்றித் தெரிந்துகொள்கின்றன (14-17)

    • படைப்பதில், உண்மைகளை வெளிப்படுத்துவதில் கடவுள் நம்பகமானவர் (18-25)

      • ஜனங்கள் குடியிருப்பதற்காகவே பூமி படைக்கப்பட்டிருக்கிறது (18)

  • 46

    • பாபிலோனியர்களின் சிலைகளும் இஸ்ரவேலர்களின் கடவுளும் (1-13)

      • எதிர்காலத்தைப் பற்றி யெகோவா முன்கூட்டியே சொல்கிறார் (10)

      • கிழக்கிலிருந்து ஒரு கழுகு (11)

  • 47

    • பாபிலோனின் வீழ்ச்சி (1-15)

      • ஜோதிடர்களின் நிலைமை வெட்டவெளிச்சமாக்கப்படுகிறது (13-15)

  • 48

    • இஸ்ரவேல் கண்டிக்கப்படுகிறது, புடமிடப்படுகிறது (1-11)

    • பாபிலோனுக்கு எதிராக யெகோவா நடவடிக்கை எடுக்கப்போகிறார் (12-16அ)

    • பிரயோஜனமானதைக் கடவுள் கற்றுக்கொடுக்கிறார் (16ஆ-19)

    • “பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்!” (20-22)

  • 49

    • யெகோவாவின் ஊழியனுக்குக் கொடுக்கப்படுகிற வேலை (1-12)

      • தேசங்களுக்கெல்லாம் ஒளி (6)

    • இஸ்ரவேலுக்கு ஆறுதல் (13-26)

  • 50

    • இஸ்ரவேல் செய்த பாவத்தால் பிரச்சினைகள் வருகின்றன (1-3)

    • யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிற ஊழியன் (4-11)

      • கல்விமானின் நாவும் காதும் (4)

  • 51

    • ஏதேன் தோட்டத்தைப் போல் சீயோன் மாறுகிறது (1-8)

    • சீயோனை உருவாக்கியவரிடமிருந்து ஆறுதல் (9-16)

    • யெகோவாவின் கோபம் என்ற கோப்பை (17-23)

  • 52

    • விழித்தெழு, சீயோனே! (1-12)

      • நல்ல செய்தி சொல்பவர்களின் பாதங்கள் அழகாக இருக்கின்றன (7)

      • சீயோனின் காவல்காரர்கள் ஒன்றுசேர்ந்து குரலெழுப்புகிறார்கள் (8)

      • யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கிறவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் (11)

    • யெகோவாவின் ஊழியர் உயர்த்தப்படுவார் (13-15)

      • உருக்குலைக்கப்பட்ட தோற்றம் (14)

  • 53

    • யெகோவாவுடைய ஊழியரின் வேதனை, மரணம், அடக்கம் (1-12)

      • ஒதுக்கப்படுகிறார், வெறுக்கப்படுகிறார் (3)

      • வியாதிகளைச் சுமக்கிறார், வலிகளைத் தாங்குகிறார் (4)

      • ‘வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போல இருக்கிறார்’ (7)

      • பலருடைய பாவங்களைச் சுமக்கிறார் (12)

  • 54

    • குழந்தை பெறாத சீயோனுக்கு ஏராளமான பிள்ளைகள் பிறப்பார்கள் (1-17)

      • யெகோவா, சீயோனின் கணவர் (5)

      • சீயோனின் பிள்ளைகள் யெகோவாவினால் கற்பிக்கப்படுவார்கள் (13)

      • சீயோனுக்கு எதிராக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் வெற்றி பெறாது (17)

  • 55

    • இலவசமாகச் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்குமான அழைப்பு (1-5)

    • யெகோவாவையும் அவருடைய நம்பகமான வார்த்தையையும் தேடுங்கள் (6-13)

      • கடவுளுடைய வழிகள் மனிதர்களுடைய வழிகளைவிட உயர்ந்தவை (8, 9)

      • கடவுளுடைய வார்த்தை நிச்சயம் நிறைவேறும் (10, 11)

  • 56

    • மற்ற தேசத்தாருக்கும் அண்ணகர்களுக்கும் ஆசீர்வாதங்கள் (1-8)

      • எல்லாருக்கும் ஒரு ஜெப வீடு (7)

    • குருட்டுக் காவல்காரர்கள், ஊமை நாய்கள் (9-12)

  • 57

    • நீதிமான்களும் விசுவாசமாக நடக்கிறவர்களும் அழிந்துபோகிறார்கள் (1, 2)

    • இஸ்ரவேல் ஆன்மீக விபச்சாரத்தில் ஈடுபடுவது அம்பலமாகிறது (3-13)

    • எளியவர்களுக்கு ஆறுதல் (14-21)

      • கெட்டவர்கள் கொந்தளிக்கிற கடலைப் போல இருக்கிறார்கள் (20)

      • கெட்டவர்களுக்கு நிம்மதியே இருக்காது (21)

  • 58

    • உண்மையாக விரதமிருப்பதும் போலியாக விரதமிருப்பதும் (1-12)

    • ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் சந்தோஷம் (13, 14)

  • 59

    • இஸ்ரவேலர்களின் குற்றங்கள் கடவுளிடமிருந்து அவர்களைப் பிரித்துவிடுகின்றன (1-8)

    • பாவங்களை ஒத்துக்கொள்கிறார்கள் (9-15அ)

    • மனம் திருந்தியவர்களுக்காக யெகோவா செயல்படுகிறார் (15ஆ-21)

  • 60

    • யெகோவாவின் மகிமை சீயோனில் பிரகாசிக்கிறது (1-22)

      • மாடங்களுக்கு வருகிற புறாக்களைப் போல் ஜனங்கள் வருகிறார்கள் (8)

      • செம்புக்குப் பதிலாகத் தங்கம் (17)

      • கொஞ்சம் பேர் ஆயிரம் பேராவார்கள் (22)

  • 61

    • தேர்ந்தெடுக்கப்பட்டவர் நல்ல செய்தியைச் சொல்வார் (1-11)

      • ‘யெகோவாவின் அனுக்கிரக வருஷம்’ (2)

      • “நீதியின் பெரிய மரங்கள்” (3)

      • மற்ற தேசத்து ஜனங்கள் உதவி செய்வார்கள் (5)

      • “யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருமார்கள்” (6)

  • 62

    • சீயோனின் புதிய பெயர் (1-12)

  • 63

    • தேசங்களை யெகோவா பழிவாங்குகிறார் (1-6)

    • கடந்த காலங்களில் யெகோவா காட்டிய மாறாத அன்பு (7-14)

    • மனம் திருந்தியதைத் தெரிவிக்கும் ஜெபம் (15-19)

  • 64

    • மனம் திருந்தியதைத் தெரிவிக்கும் ஜெபம் தொடர்கிறது (1-12)

      • யெகோவா “எங்களுடைய குயவர்” (8)

  • 65

    • சிலை வணக்கத்தாருக்கு எதிராக யெகோவாவின் தீர்ப்பு (1-16)

      • அதிர்ஷ்ட தெய்வமும் விதி தெய்வமும் (11)

      • “என் ஊழியர்கள் சாப்பிடுவார்கள்” (13)

    • புதிய வானமும் புதிய பூமியும் (17-25)

      • வீடுகளைக் கட்டுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள் (21)

      • கடின உழைப்பு வீண்போகாது (23)

  • 66

    • உண்மை வணக்கமும் போலி வணக்கமும் (1-6)

    • தாய் சீயோனும் அவளுடைய பிள்ளைகளும் (7-17)

    • கடவுளை வணங்க ஜனங்கள் எருசலேமில் கூடிவருகிறார்கள் (18-24)