பாடல் 39
யெகோவாவிடம் நல்ல பெயர் எடுப்போம்!
-
1. வா-ழும் நா-ளெல்-லாம் நம் தே-வன் பார்-வை-யில்
நல்-ல பேர் வாங்-க ஓர் ஆ-சை நெஞ்-சி-லே.
சோர்ந்-து போ-கா-மல் நீ யா-வின் சொல் கேட்-கை-யில்
உள்-ளம் நி-றைந்-தே ம-கிழ்-வா-ரே!
-
2. உண்-மைப்-போல் தோன்-றும் பொல்-லா-த ஆட்-க-ளின்
சா-யங்-கள் போ-கும் கா-யம் தான் மிஞ்-சி-டும்.
வீ-ணா-ன வாழ்க்-கை-யை நீ தே-டி ஓ-டி-னால்
உன்-ன-தர் யா-வின் தோ-ழன் இல்-லை!
-
3. தே-வ-னை சார்ந்-து சத்-யத்-தை ஆ-வ-லாய்
பின்-பற்-றி வாழ்-வில் அர்த்-தங்-கள் சேர்த்-தி-டு.
பே-ரன்-பின் ஜுவா-லை-யாய் யா உன்-னை காக்-க-வே
என்-றும் நீங்-கா-த நற்-பேர் காப்-பாய்!
(பாருங்கள்: ஆதி. 11:4; நீதி. 22:1; மல். 3:16; வெளி. 20:15.)