Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல்  39

யெகோவாவிடம் நல்ல பெயர் எடுப்போம்!

யெகோவாவிடம் நல்ல பெயர் எடுப்போம்!

(பிரசங்கி 7:1)

  1. 1. வா-ழும் நா-ளெல்-லாம் நம் தே-வன் பார்-வை-யில்

    நல்-ல பேர் வாங்-க ஓர் ஆ-சை நெஞ்-சி-லே.

    சோர்ந்-து போ-கா-மல் நீ யா-வின் சொல் கேட்-கை-யில்

    உள்-ளம் நி-றைந்-தே ம-கிழ்-வா-ரே!

  2. 2. உண்-மைப்-போல் தோன்-றும் பொல்-லா-த ஆட்-க-ளின்

    சா-யங்-கள் போ-கும் கா-யம் தான் மிஞ்-சி-டும்.

    வீ-ணா-ன வாழ்க்-கை-யை நீ தே-டி ஓ-டி-னால்

    உன்-ன-தர் யா-வின் தோ-ழன் இல்-லை!

  3. 3. தே-வ-னை சார்ந்-து சத்-யத்-தை ஆ-வ-லாய்

    பின்-பற்-றி வாழ்-வில் அர்த்-தங்-கள் சேர்த்-தி-டு.

    பே-ரன்-பின் ஜுவா-லை-யாய் யா உன்-னை காக்-க-வே

    என்-றும் நீங்-கா-த நற்-பேர் காப்-பாய்!