பாடல் 126
விழிப்பாய், தைரியமாய் நில்லுங்கள்!
-
1. நீ வி-ழிப்-பாய், தைர்-ய-மாய் நில்!
நா-ளும் நீ ச-கித்-து செல்!
வீ-ர-மா-ன நெஞ்-சம் கொண்-டு,
போ-ரி-டு வெற்-றி உண்-டு!
நம் த-லை-வர் ஏ-சு என்-றி-டு!
பெற்-ற ஆ-ணை ஏற்-று சென்-றி-டு!
(பல்லவி)
நீ வி-ழிப்-பாய் நின்-றி-ட வேண்-டும்!
வா-ழும் கா-லம் எல்-லா-மே!
-
2. நீ வி-ழிப்-பாய், தெ-ளி-வாய் நில்!
நா-ளும் கீழ்ப்-ப-டிந்-து செல்!
அ-டி-மை-யை ஏற்-றுக்-கொண்-டு,
ஏ-சு-வின் பா-தை கண்-டு,
மூப்-பர் சொல்-லை கேட்-டு சென்-றி-டு!
உந்-தன் வாழ்-வை பா-து-காத்-தி-டு!
(பல்லவி)
நீ வி-ழிப்-பாய் நின்-றி-ட வேண்-டும்!
வா-ழும் கா-லம் எல்-லா-மே!
-
3. நீ வி-ழிப்-பாய், ஐக்-ய-மாய் நில்!
நா-ளும் நீ நற்-செய்-தி சொல்!
தாக்-கு-தல்-கள் எ-திர்-கொண்-டு,
போ-திப்-பாய் தி-டன்-கொண்-டு!
தே-சம் எங்-கும் செய்-தி சேர்த்-தி-டு.
கண் முன் யெ-கோ-வா நாள் நம்-பி-டு!
(பல்லவி)
நீ வி-ழிப்-பாய் நின்-றி-ட வேண்-டும்!
வா-ழும் கா-லம் எல்-லா-மே!
(பாருங்கள்: மத். 24:13; எபி. 13:7, 17; 1 பே. 5:8.)