பாடல் 117
நல்மனம்
-
1. என் யெ-கோ-வா அன்-பு தே-வா,
உம்-மை போல் யா-ரு-மில்-லை.
எ-னக்-கா-க நீங்-கள் செய்-யும்,
நன்-மைக்-கென்-றும் ஈ-டில்-லை.
அ-ழி-யா-த உங்-கள் அன்-பு,
அ-ழ-கா-ன க்ரீ-ட-மே.
அ-தில் உங்-கள் நல்-ம-னம்-தான்,
மின்-னி-டும் ஓர் வை-ர-மே.
-
2. கு-றை-யுள்-ள எங்-கள் நெஞ்-சில்
நி-றை-கள் நீர் பார்த்-தீ-ரே;
இ-ருள் சூழ்ந்-த எங்-கள் வாழ்-வில்
ஒ-ளி வீ-ச செய்-தீ-ரே.
உ-யிர் வா-ழும் கா-லம் எல்-லாம்,
நல்-ம-னம்-தான் காட்-ட-வே.
அப்-பா உங்-கள் சக்-திக்-கா-க
தி-னம் கெஞ்-சிக் கேட்-கின்-றோம்.
-
3. யெ-கோ-வா-வே உம்-மை போ-ல
ம-ன-தா-ர மன்-னித்-து,
நல்-ல பண்-பை மட்-டும் பார்க்-கும்
நல்-ல உள்-ளம் தா-ருங்-கள்.
உண்-மை-யோ-டும் நேர்-மை-யோ-டும்,
தி-னம் வா-ழ செய்-யுங்-கள்.
நல்-ம-னம்-தான் என்-றும் காட்-ட,
உ-த-வும் யெ-கோ-வா-வே!
(பாருங்கள்: சங். 103:10; மாற். 10:18; கலா. 5:22; எபே. 5:9.)