மாறாத அன்பு காட்டுவதில் யெகோவா பிரியப்படுகிறார்—நீங்கள்?
உறுதிமொழி, உத்தமத்தன்மை, உண்மைத்தன்மை, ஆழ்ந்த பற்று ஆகியவற்றால் தூண்டப்படுகிற அன்புதான் மாறாத அன்பு. மாறாத அன்பையும் மன்னிப்பையும் பற்றி யெகோவா பாடம் கற்பித்தார்; அதற்காக, ஓசியா மற்றும் அவருக்குத் துரோகம் செய்த அவருடைய மனைவி கோமரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாகப் பயன்படுத்தினார்.—ஓசி 1:2; 2:7; 3:1-5.
கோமர் எப்படி மாறாத அன்பைக் காட்டத் தவறினாள்?
இஸ்ரவேல் மக்கள் எப்படி மாறாத அன்பைக் காட்டத் தவறினார்கள்?
ஓசியா எப்படி மாறாத அன்பைக் காட்டினார்?
யெகோவா எப்படி மாறாத அன்பைக் காட்டினார்?
தியானிப்பதற்கு: நான் எப்படி யெகோவாமேல் மாறாத அன்பைக் காட்டலாம்?