Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ப்பதக்கம்

மார்ப்பதக்கம்

பரிசுத்த அறைக்குள் போகும்போதெல்லாம் தலைமைக் குரு தன் மார்பில் கட்டிக்கொண்ட ஒரு சின்னப் பை. விலை உயர்ந்த கற்கள் இதில் பதிக்கப்பட்டிருந்தன. யெகோவாவின் தீர்ப்புகளைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஊரீமும் தும்மீமும் இந்த மார்ப்பதக்கத்தில் இருந்ததால் இது ‘நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம்’ என்று அழைக்கப்பட்டது. (யாத் 28:15-30)—இணைப்பு B5-ஐப் பாருங்கள்.