Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 46

யெகோவாவே, நன்றி!

யெகோவாவே, நன்றி!

(1 தெசலோனிக்கேயர் 5:18)

  1. 1. யெ-கோ-வா உங்-கள், தாய்-போன்-ற அன்-பா-லே,

    நா-ளும் என் ஜீ-வன் காத்-தீ-ரே நன்-றி!

    உள்-ளம், மௌ-னத்-தில் சொல்-கின்-ற வார்த்-தை-கள்,

    நீங்-கள் ஆ-சை-யாய் கேட்-பீ-ரே நன்-றி!

  2. 2. யா-வே, உம் பே-ரை எல்-லோர்க்-கும் நான் சொல்-ல,

    ஈ-டில்-லா பாக்-யம் தந்-தீ-ரே நன்-றி!

    உங்-கள் வார்த்-தை-கள் என் நெஞ்-சில் வைத்-தீ-ரே,

    வாழ்-வில் வண்-ணங்-கள் சேர்த்-தீ-ரே நன்-றி!

  3. 3. கண்-ணீர் இல்-லா-மல் என்-றென்-றும் நான் வா-ழ,

    மைந்-தன் ஜீ-வ-னை தந்-தீ-ரே நன்-றி!

    எல்-லை இல்-லா-மல் நீர் காட்-டும் அன்-பிற்-கு,

    வா-ழும் நா-ளெல்-லாம் சொல்-வே-னே நன்-றி!

(பாருங்கள்: சங். 50:14; 95:2; 147:7; கொலோ. 3:15.)