பாடல் 45
என் இதயத்தின் தியானம்
-
1. தே-வா, எந்-தன் த்யா-ன-மு-மே,
நா-ளும் எந்-தன் நி-னை-வு-மே,
உம்-மை ம-கிழ்-விக்-கட்-டு-மே,
உம் வ-ழி-யில் செல்-லட்-டு-மே.
நெஞ்-சம் நொந்-து நோ-கும்-போ-து,
கண்-கள் உ-றங்-கா-த-போ-து,
நிந்-தன் ம-டி-யில் ம-ன-மே
உம் நி-னை-வால் உ-றங்-கு-மே!
-
2. தூய்-மை-யா-ன-வை எ-வை-யோ,
உண்-மை-யா-ன-வை எ-வை-யோ,
நீ-தி-யா-ன-வை எ-வை-யோ,
அ-வற்-றை-யே சிந்-திப்-பே-னே,
உம் எண்-ணம் சி-க-ரம்-தா-னே,
தேன்-கிண்-ணம் சிந்-திக்-கத்-தா-னே,
என்-றும் அ-தில் ல-யிப்-பே-னே,
வே-தத்-தி-லே மூழ்-கு-வே-னே!
(பாருங்கள்: சங். 49:3; 63:6; 139:17, 23; பிலி. 4:7, 8; 1 தீ. 4:15.)