Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 45

என் இதயத்தின் தியானம்

என் இதயத்தின் தியானம்

(சங்கீதம் 19:⁠14)

  1. 1. தே-வா, எந்-தன் த்யா-ன-மு-மே,

    நா-ளும் எந்-தன் நி-னை-வு-மே,

    உம்-மை ம-கிழ்-விக்-கட்-டு-மே,

    உம் வ-ழி-யில் செல்-லட்-டு-மே.

    நெஞ்-சம் நொந்-து நோ-கும்-போ-து,

    கண்-கள் உ-றங்-கா-த-போ-து,

    நிந்-தன் ம-டி-யில் ம-ன-மே

    உம் நி-னை-வால் உ-றங்-கு-மே!

  2. 2. தூய்-மை-யா-ன-வை எ-வை-யோ,

    உண்-மை-யா-ன-வை எ-வை-யோ,

    நீ-தி-யா-ன-வை எ-வை-யோ,

    அ-வற்-றை-யே சிந்-திப்-பே-னே,

    உம் எண்-ணம் சி-க-ரம்-தா-னே,

    தேன்-கிண்-ணம் சிந்-திக்-கத்-தா-னே,

    என்-றும் அ-தில் ல-யிப்-பே-னே,

    வே-தத்-தி-லே மூழ்-கு-வே-னே!