Skip to content

யெகோவாவின் சாட்சிகள்—நற்செய்தியை பிரசங்கிக்க ஒழுங்கமைக்கப்பட்டோர்

யெகோவாவின் சாட்சிகள், கிட்டத்தட்ட நூறு வருடங்களாக உலகம் முழுவதும் கடவுளைப் பற்றி சொல்கிறார்கள். 200-க்கும் அதிகமான நாடுகளில், நிறைய மொழி பேசுகிறவர்களிடம் சொல்கிறார்கள். அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? அவர்களால் எப்படி உலகம் முழுவதும் சொல்ல முடிகிறது? அதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்?

 

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

ஆவணப்படங்கள்

நம் சர்வதேச சகோதரத்துவம்

அன்பு, பாசம் என்றால் என்னவென்று கேட்கிற உலகத்தில் நாம் வாழ்கிறோம். உலகம் முழுக்க இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் மட்டும் எப்படி எல்லாரிடமும் பாசமாக பழகுகிறார்கள்?