ஜூலை 6-12
யாத்திராகமம் 6-7
பாட்டு 133; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பார்வோனை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீ இப்போது பார்ப்பாய்”: (10 நிமி.)
யாத் 6:1—யெகோவாவின் “கைபலத்தை” மோசே பார்ப்பார்
யாத் 6:6, 7—இஸ்ரவேலர்கள் விடுவிக்கப்படுவார்கள் (it-2-E பக். 436 பாரா 3)
யாத் 7:4, 5—யெகோவாதான் உண்மை கடவுள் என்பதை பார்வோனும் எகிப்தியர்களும் தெரிந்துகொள்வார்கள் (it-2-E பக். 436 பாரா. 1-2)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யாத் 6:3—எந்த அர்த்தத்தில் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் யெகோவா தன்னுடைய பெயரை வெளிப்படுத்தவில்லை? (it-1-E பக். 78 பாரா. 3-4)
யாத் 7:1—மோசே எப்படி ‘பார்வோனுக்குக் கடவுளாக’ ஆனார், எந்த அர்த்தத்தில் மோசேயின் சார்பில் ஆரோன் “தீர்க்கதரிசனம்” சொன்னார்? (it-2-E பக். 435 பாரா 5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 6:1-15 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். இதயத்தைத் தொடுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற படிப்பு 19-ஐக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w15 1/15 பக். 9 பாரா. 6-7—பொருள்: ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். (th படிப்பு 19)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 57
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 69, 70
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 104; ஜெபம்