விழித்தெழு! ஜூலை 2014   | வாழ்க்கை வாழ்வதற்கே!

நீங்களோ உங்களுக்கு தெரிந்தவரோ தற்கொலை செய்துகொள்ள நினைத்திருக்கிறீர்களா? ஏன் உயிர்வாழ வேண்டும் என்று தெரிந்துகொள்வது மிகுந்த பலனைத் தரும்.

உலகச் செய்திகள்

செய்திகள்: ஒவ்வொரு வருடமும் நூறுக்கும் அதிகமான புதுவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும் இடம், பிள்ளைகள் எந்தளவு டிவி பார்க்கலாம், மாசற்ற மின் சக்தியை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை.

குடும்ப ஸ்பெஷல்

செலவை குறைப்பது எப்படி?

பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்ட பிறகு கையில் காசு இல்லையே என்று வருத்தப்படுவதைவிட எப்படி செலவு செய்வதென முன்னதாகவே கற்றுக்கொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

ஏன் வாழ வேண்டும்?

ஏன் சிலர் சாக விரும்புகிறார்கள்?

அட்டைப்படக் கட்டுரை

சூழ்நிலை மாறும்

உங்கள் சூழ்நிலை மாறாவிட்டாலும் ஒரு விஷயத்தை உங்களால் மாற்ற முடியும்.

அட்டைப்படக் கட்டுரை

உதவி கிடைக்கும்

உயிர்வாழ மூன்று விஷயங்கள் உங்களுக்கு உதவும்.

அட்டைப்படக் கட்டுரை

நம்பிக்கை இருக்கிறது

பிரச்சினைகளையும் தாண்டி அருமையான எதிர்காலத்தைப் பார்க்க நம்பிக்கை உங்களுக்கு உதவும்.

பேட்டி

அறுவைச் சிகிச்சை நிபுணர் தன் மதநம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

டாக்டர் கியர்மோ பெராஸ் பரிணாமத்தை பல காலமாக நம்பி வந்தார். ஆனால் இப்போது, கடவுள்தான் நம்மைப் படைத்தார் என்று நம்புகிறார். ஏன் இந்த மாற்றம்?

பல் ஈறு நோய்—ஜாக்கிரதை!

உலகத்தில் பரவலாக இருக்கும் பல் நோய்களில், பல் ஈறு நோயும் ஒன்று. இதற்கு காரணம் என்ன? இந்த நோய் இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இதைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிளின் கருத்து

தியானம்

எல்லா விதமான தியானமும் ஒன்றல்ல.

ஞானம் உங்களை அழைக்கிறது—அது உங்களுக்குக் கேட்கிறதா?

தெய்வீக ஞானம் மனிதர்களுடைய பிரச்சினைகளை சரிசெய்யும்.

ஆன்லைனில் கிடைப்பவை

என்னைப் பற்றி யாராவது கிசுகிசுத்தால் என்ன செய்ய வேண்டும்?

யாராவது உங்களைப் பற்றி கிசுகிசுத்தால் அப்படியே இடிந்துபோகாமல் இருப்பது எப்படி? உங்கள் பெயர் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது எப்படி?

பணத்தைப் பற்றி இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள்

பணத்தைச் சேமிப்பது, செலவு செய்வது, பண விஷயத்தில் சமநிலையாக இருப்பது பற்றி உங்கள் நண்பர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்.

குழந்தை மோசே கண்டெடுக்கப்படுகிறார்

இந்தப் படத்தில் உள்ளவர்கள் யார்? பதிலைக் கண்டுபிடிக்க யாத்திராகமம் 2-ஆம் அதிகாரத்தை வாசி.