Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 3 2021 | படைத்தவர் ஒருவர் இருக்கிறாரா?​—ஆராய்ந்து பார்க்கலாம் வாங்க!

பிரபஞ்சமும் உயிரும் எப்படி உருவானது என்பதைப் பற்றி வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. இந்தப் பிரபஞ்சம் தானாகவே உருவாகியிருக்குமா? அல்லது, ஒருவர் இதை உருவாக்கியிருப்பாரா? இதை அலசிப் பார்த்து நீங்களே ஒரு முடிவு எடுங்கள்! இப்படிச் செய்வது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும்.

 

எதை வைத்து ஒரு முடிவுக்கு வருவது?

நம்மைச் சுற்றி இருக்கிற விஷயங்களும் உயிரும் எப்படி உருவானது என்பதைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க முடியாமல் நிறைய பேர் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

பிரபஞ்சம் என்ன சொல்கிறது?

உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான எல்லா அம்சங்களும் இந்தப் பிரபஞ்சத்திலும் பூமியிலும் இருக்கின்றன. ஒருவேளை, அப்படித்தான் அவை வடிவமைக்கப்பட்டிருக்குமோ?

உயிர் என்ன சொல்கிறது?

உயிரினங்கள் இந்தப் பூமியை அழகு கொஞ்சும் ஒரு கோளாக ஆக்குகிறது. உயிரின் தோற்றத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

விஞ்ஞானிகளால் விளக்க முடியாதவை

இந்தப் பிரபஞ்சமும் உயிரும் எப்படி உருவானது என்பதைப் பற்றி விஞ்ஞானத்தால் விளக்க முடியுமா?

பைபிள் என்ன சொல்கிறது?

பைபிளில் சொல்லப்பட்டிருப்பது அறிவியல் கண்டுபிடிப்புகளோடு ஒத்துப்போகிறதா?

படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்துகொள்வது முக்கியமா?

அத்தாட்சிகளைப் பார்த்து படைத்தவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால், உங்களுக்கு இப்போதும் எதிர்காலத்திலும் நன்மை கிடைக்கும்.

அத்தாட்சிகளை ஆராயுங்கள்

படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்று நீங்களே பாருங்கள்.