பாடல் 9
யெகோவா நம் ராஜா!
-
1. ஆ-னந்-த-மாய் ம-கி-மை சேர்ப்-போம்
மா-செ-யல்-கள் செய்-யும் யெ-கோ-வா-வுக்-கே!
வா-னம்-பா-டி-யா-கத் து-தி பா-டு-வோ-மே,
வா-னும் சேர்ந்-து பா-டி-டட்-டு-மே!
(பல்லவி)
விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,
நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!
விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,
நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!
-
2. எங்-கும் அ-வர் பு-கழ் சொல்-வோ-மே,
அ-வர் காக்-கும் செ-யல் இன்-றும் என்-று-மே!
யெ-கோ-வா-வே ரா-ஜா, வான் பு-கழ் மா-ரா-ஜா!
அ-வர்க்-கே நம் இ-த-ய ரோ-ஜா!
(பல்லவி)
விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,
நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!
விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,
நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!
-
3. தே-வன் ஆட்-சி மின்-னு-தே விண்-ணில்,
ஏற்-றி-னார் மைந்-த-னைச் சிம்-மா-ச-னத்-தில்!
அ-வர் மெய் வ-ணக்-கம் த-ழைத்-தோங்-கட்-டு-மே,
பொய் வ-ணக்-கம் ஒ-ழி-யட்-டு-மே!
(பல்லவி)
விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,
நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!
விண்-ணே நீ வாழ்த்-தி-டு, மண்-ணே பூ-ரித்-தி-டு,
நம் யெ-கோ-வா ரா-ஜா-வா-னா-ரே!
(பாருங்கள்: 1 நா. 16:9; சங். 68:20; 97:6, 7.)