Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 60

உயிர் காக்கும் நற்செய்தி

உயிர் காக்கும் நற்செய்தி

(எசேக்கியேல் 3:17-19)

  1. 1. தே-வ-னின் ம-கா நாள்

    மி-க-வும் ச-மீ-ப-மே!

    இந்-த செய்-தி நாம் எல்-லோ-ருக்-கும்

    சொல்-வோம் இன்-றே!

    (பல்லவி)

    உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,

    உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!

    ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,

    எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,

    சொல்-வோ-மே!

  2. 2. ம-னம் மா-றி யெ-கோ-வா

    பக்-கம் தி-ரும்-ப-வே,

    ம-ன-தா-ர அ-ழைப்-போம்

    எல்-லோ-ரை-யும் இன்-றே!

    (பல்லவி)

    உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,

    உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!

    ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,

    எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,

    சொல்-வோ-மே!

    (பிரிட்ஜ்)

    மு-டி-வு வ-ரும் முன்-னே,

    ஜ-னங்-கள் கேட்-க வேண்-டு-மே!

    சத்-யத்-தை கற்-றுக்-கொள்-ள,

    ஓ-டோ-டி-யே உ-த-வு-வோம்!

    (பல்லவி)

    உ-ல-கெங்-கும் அ-றி-விப்-போம்,

    உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!

    ஏற்-றுக்-கொள்-வோர் பி-ழைப்-ப-ரே,

    எட்-டுத்-திக்-கும் நாம் சொல்-வோ-மே,

    சொல்-வோ-மே!