Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 27

கடவுளுடைய மகன்கள் வெளிப்படுவார்கள்

கடவுளுடைய மகன்கள் வெளிப்படுவார்கள்

(ரோமர் 8:19)

  1. 1. ம-கி-மை-யுள்-ள ரா-ஜா-வாய்

    ம-கன்-கள் யா-வ-ரும்

    வெ-ளிப்-ப-டும் நே-ரம் தோன்-றும்,

    வி-ரை-வில் கா-ண-லாம்.

    (பல்லவி)

    மா-மன்-னன் ஏ-சு ப-டை-யில்,

    ம-கன்-கள் போ-வ-ரே.

    வா-கை-தான் சூ-டி வ-ரு-வர்,

    வான் எல்-லாம் வாழ்த்-த-வே!

  2. 2. மன்-னா-தி மன்-னன் சொல் ஒன்-று,

    மண்-ணி-லே வீ-ழு-மே.

    வி-ழுந்-த-தும் மீ-தம் உள்-ளோர்,

    விண்-ணி-லே போ-வ-ரே.

    (பல்லவி)

    மா-மன்-னன் ஏ-சு ப-டை-யில்,

    ம-கன்-கள் போ-வ-ரே.

    வா-கை-தான் சூ-டி வ-ரு-வர்,

    வான் எல்-லாம் வாழ்த்-த-வே!

    (பிரிட்ஜ்)

    ஓர் நாள் வ-ரும், வாள் எ-டுப்-பர்

    க-டை-சிப் போ-ரி-ட.

    போர் வென்-ற-தும் ஆ-னந்-த-மே

    ரா-ஜா மா-லை-யி-ட.

    (பல்லவி)

    மா-மன்-னன் ஏ-சு ப-டை-யில்,

    ம-கன்-கள் போ-வ-ரே.

    வா-கை-தான் சூ-டி வ-ரு-வர்,

    வான் எல்-லாம் வாழ்த்-த-வே!