Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 135

யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’

யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’

(நீதிமொழிகள் 27:11)

  1. 1. என் செல்-வ-மே, என் செல்-ல-மே இ-த-யம் தா,

    உன் இ-ள-மை, பக்-தி-யை நீ எ-னக்-கே தா,

    என் எ-தி-ரி நா-ணும்-ப-டி ந-டந்-தி-டு,

    எ-னக்-கா-க வாழ்-கி-றாய் என்-றே காட்-டி-டு!

    (பல்லவி)

    என் ம-க-னே, ஆ-சை ம-க-ளே,

    என்-னை ம-கிழ்-விப்-பாய் நீ-யே!

    ம-ன-தா-ர சே-வை செய்-தி-டு,

    ஞா-ன-மா-க ந-டந்-தி-டு!

  2. 2. உன்-னை-யே எ-னக்-கா-க நீ கொ-டுத்-தி-டு,

    வி-ழுந்-தா-லும் கை-கொ-டுப்-பேன் எ-ழுந்-தி-டு,

    யார் உன்-னைக் கை-விட்-டா-லும் நீ க-லங்-கா-தே,

    நான் உன்-னைக் காத்-தி-டு-வேன் கண்-ம-ணி போ-லே!

    (பல்லவி)

    என் ம-க-னே, ஆ-சை ம-க-ளே,

    என்-னை ம-கிழ்-விப்-பாய் நீ-யே!

    ம-ன-தா-ர சே-வை செய்-தி-டு,

    ஞா-ன-மா-க ந-டந்-தி-டு!

(பாருங்கள்: உபா. 6:5; பிர. 11:9; ஏசா. 41:13.)