Skip to content

2022 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு: ‘சமாதானத்துக்காகப் பாடுபடுங்கள்’!

2022 யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு: ‘சமாதானத்துக்காகப் பாடுபடுங்கள்’!

பிரச்சினைகள் மத்தியிலும் நம்மால் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியுமா? ‘சமாதானத்துக்காகப் பாடுபடுங்கள்’! என்ற மண்டல மாநாட்டில் எங்களோடு கலந்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படி உண்மையான சமாதானத்தை இன்று மட்டுமல்ல, என்றென்றும் அனுபவிக்கலாம் என்று தெரிந்துகொள்வீர்கள்.