காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மார்ச் 2017
மே 1-28, 2017-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
வாழ்க்கை சரிதை
ஞானமுள்ளவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்
பல வருட முழுநேர சேவையில் வில்லியம் சாம்யல்சனுக்கு உற்சாகமான பொறுப்புகளும் சவாலான பொறுப்புகளும் கிடைத்திருக்கின்றன.
மதிப்புக் கொடுக்க வேண்டியவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
நம் மதிப்பு மரியாதையைப் பெற தகுதியானவர்கள் யார்? அவர்களை நாம் ஏன் மதிக்க வேண்டும்? அவர்களை மதிப்பதால் நமக்கு என்ன நன்மை?
விசுவாசத்தோடு இருங்கள் ஞானமான தீர்மானம் எடுங்கள்!
சில தீர்மானங்கள் நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். ஞானமான தீர்மானங்கள் எடுக்க எது உங்களுக்கு உதவும்?
முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
யூத ராஜாக்களான ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா ஆகியவர்கள் தவறுகள் செய்தார்கள். இருந்தாலும், அவர்கள் தனக்கு முழு இதயத்தோடு சேவை செய்ததாக கடவுள் ஏன் கருதினார்?
எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா?
பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிலருடைய தவறுகள் உட்பட, மற்றவர்களுடைய தவறுகளிலிருந்தும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
நட்பில் விரிசல் ஏற்படும்போது நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருப்பீர்களா?
உங்கள் நண்பர் மறுபடியும் சரியான வழியில் நடப்பதற்கு உதவி தேவைப்படலாம். நீங்கள் எப்படி உதவு செய்வீர்கள்?
பழங்காலத்து மண் ஜாடியில் ஒரு பைபிள் பெயர்
2012-ல், மூவாயிரம் வருஷங்கள் பழமையான ஒரு மண் ஜாடியின் சிறு துண்டுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அதில் என்ன விசேஷம்?