Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யோனா யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் ஓடிப்போகப் பார்க்கிறார் (1-3)

    • யெகோவா கடும் புயல் வீசும்படி செய்கிறார் (4-6)

    • ஆபத்துக்கு யோனாதான் காரணம் (7-13)

    • கொந்தளிக்கும் கடலில் யோனா வீசப்படுகிறார் (14-16)

    • ஒரு பெரிய மீன் யோனாவை விழுங்குகிறது (17)

  • 2

    • மீனின் வயிற்றிலிருந்து யோனா ஜெபம் செய்கிறார் (1-9)

    • யோனாவை மீன் கரையில் கக்கிப்போடுகிறது (10)

  • 3

    • கடவுளுடைய பேச்சுக்குக் கீழ்ப்படிந்து யோனா நினிவேக்குப் போகிறார் (1-4)

    • யோனா சொல்வதைக் கேட்டு நினிவே ஜனங்கள் திருந்துகிறார்கள் (5-9)

    • கடவுள் நினிவே ஜனங்களை அழிக்காமல் விட்டுவிடுகிறார் (10)

  • 4

    • கோபத்தில் யோனா சாக நினைக்கிறார் (1-3)

    • இரக்கம் காட்ட யோனாவுக்கு யெகோவா கற்றுக்கொடுக்கிறார் (4-11)

      • “நீ இந்தளவுக்குக் கோபப்படுவது நியாயமா?” (4)

      • சுரைக்காய்க் கொடியை வைத்து யோனாவுக்கு யெகோவா பாடம் கற்பிக்கிறார் (6-10)