Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யெகோவா தன்னுடைய ஜனங்களை நேசிக்கிறார் (1-5)

    • குருமார்கள் குறையுள்ள மிருகங்களைப் பலி கொடுக்கிறார்கள் (6-14)

      • எல்லா தேசங்களிலும் கடவுளுடைய பெயர் புகழ் பெற்றிருக்கும் (11)

  • 2

    • குருமார்கள் ஜனங்களுக்குக் கற்றுத் தருவதில்லை (1-9)

      • குருமார்கள் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும் (7)

    • ஜனங்கள் நியாயமில்லாமல் விவாகரத்து செய்கிறார்கள் (10-17)

      • “‘விவாகரத்தை நான் வெறுக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்” (16)

  • 3

    • உண்மையான எஜமான் தன்னுடைய ஆலயத்தைச் சுத்தப்படுத்த வருகிறார் (1-5)

      • ஒப்பந்தத்தின் தூதுவர் (1)

    • யெகோவாவிடம் திரும்பி வரும்படி ஜனங்களிடம் சொல்லப்படுகிறது (6-12)

      • யெகோவா மாறாதவர் (6)

      • “என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்” (7)

      • ‘பத்திலொரு பாகம் முழுவதையும் கொண்டுவாருங்கள்; அப்போது யெகோவா அளவில்லாத ஆசீர்வாதங்களைக் கொட்டுவார்’ (10)

    • நீதிமானும் கெட்டவனும் (13-18)

      • ஒரு நினைவுப் புத்தகம் கடவுளுக்குமுன் எழுதப்படுகிறது (16)

      • நீதிமானுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசம் (18)

  • 4

    • யெகோவாவுடைய நாளுக்குமுன் எலியாவின் வருகை (1-6)

      • “நீதியின் சூரியன் பிரகாசிக்கும்” (2)