Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அரியோபாகு

அரியோபாகு

அத்தேனே நகரத்தில், அக்ரோபாலிசின் வட மேற்குப் பகுதியிலுள்ள உயரமான குன்று அரியோபாகு என்று அழைக்கப்பட்டது. இங்கே கூட்டங்கள் நடத்திய ஒரு சங்கமும் (நீதிமன்றமும்) அரியோபாகு என்று அழைக்கப்பட்டது. பவுலின் மத நம்பிக்கைகளைப் பற்றிக் கேட்பதற்காக தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்களும் எப்பிக்கூரர்களும் அவரை இங்கே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.—அப் 17:19.