எனக்குப் புது வாழ்க்கை கிடைத்தது

எனக்குப் புது வாழ்க்கை கிடைத்தது

‘நான் எதற்காக வாழ வேண்டும்’ என்ற எண்ணம் சின்ன வயதிலிருந்தே செர்கேவுக்கு இருந்தது. வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உதவும்படி அவர் கடவுளிடம் கெஞ்சி கேட்டார். அவர் ஜெபம் செய்து இரண்டே மணிநேரத்தில் அவருக்குப் பதில் கிடைத்தது.